அமைச்சர் ஹக்கீம் முயற்சியில் கண்டி மாநகர சபை எல்லைக்குட்பட்ட செயல் திட்டங்களுக்கு ஒதுக்கீடு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் திங்கள் கிழமை (17) கண்டி, கட்டுகலை ஜூம்ஆ பள்ளிவாசலுக்குச் சென்று முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடினார். 

கண்டி மாநகர சபை ஸ்ரீ.ல.மு.கா உறுப்பினர் அஸ்மி மரிக்கார், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம். நயீமுல்லாஹ், தும்பனை பிரதேச சபை மு.கா உறுப்பினர் அம்ஜத் முத்தலீப் ஆகியோரும் இதில் பங்குபற்றினர். அமைச்சருக்கு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து இப் பள்ளிவாசல் பாதைக்கு ஏழு இலட்சம் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், கண்டி மாநகர சபை எல்லைக்குட்பட்ட செயல்திட்டங்களுக்கு இருபது இலட்சம் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
நீதியமைச்சர் ஊடகம்-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :