இலங்கையில் உள்ள ஈராக் துதரகத்தின் இப்தார் நிகழ்வு நேற்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் இலங்கையின் முக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள்,
ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அமைச்சர்களான பௌசி, ரஊப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், பாராளும்ன்ற உறுப்பினர்களான, எம்.ரி.ஹஷன் அலி, உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீட், உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment