மகர சிரைச்சாலையில் நோன்புப்பெருநாள் நிகழ்வு - படங்கள்

அஸ்ரப் ஏ சமத்-

கர சிரைச்சாலையில் நோன்புப்பெருநாள் அகில இலங்கை முஸ்லீம் லீக் தலைவர் கபீர் ஹாசீம் (பா.உ) பாராளுமன்ற  உறுப்ப்பிணர் ஏ.எச்.எம் அஸ்வர் ஆகியோர் தலைமையில் 66 வருடமாக மகர  சிரைச்சாலையில் உள்ள ஜும்ஆப் பள்ளிவாசலில் இன்று காலை நோன்புப்  பெருநாள் தொழுகை இடம்பெற்றது. இந் நிகழ்வில் மகர சிரையில் உள்ள 250  முஸ்லீம் கைதிகள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின்போது மகர சிரைச்சாலையின் நலன்புரிச்சங்கத்திற்கான  தொலைக்காட்சியொன்றை பாராளுமன்ற உறுப்பினர்கள் அஸ்வர் ஹபீர் ஹாசீம்,  செயலாளர் பௌசுல் ஹாலீத் ஆகியோர் மகர சிரைச்சாலை அத்தியட்சகர்  மொஹானிடம் கையளிப்பதைப்படத்தில் காணலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :