பொது பல சேனாவின் பௌத்த சமய எழுச்சிக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை மாவத்தகம நகரில்-அறிவித்தல் ஒன்று

இ . அம்மார்

பொது பல சேனாவின் பௌத்த சமய எழுச்சிக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை 20-07-014 பி. ப 5.30 மணிக்கு மாவத்தகம நகரில் சாமோதய மண்டபத்திற்கு அருகில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞான தேரர் கலந்து கொள்ளவுள்ளார். இந்நாளில் மாவத்தகம நகரில் வாராந்த பொதுச் சந்தை நடைபெறும் நாளாகும். பெருமளவிலான முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் கிராமங்களிலிருந்து இந்த சந்தைக்கு வருகை தருவது வழக்கமாகும் எனவே எமது பாதுப்பைக் கருத்திற் கொண்டு அன்றைய தினம் சந்தைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :