இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த தற்கொலைக்கான காரணத்தை இன்னும் கண்டறியமுடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Reviewed by
Admin
on
7/20/2014 12:00:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment