இதன் போது அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை தரம் 06 - 09 வரையான மாணவர்கள் கலந்துகொண்டு பயன்னடைந்தனர்.
அக்கரைப்பற்றில் ஒய்வு நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்ற தலைப்பில் பாடசாலை மாணவர்களுக்கான கருத்தரங்கு
அக்கரைப்பற்று மாணவ மேம்பாட்டு மையத்தினால் ஒய்வு நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்ற தலைப்பில் பாடசாலை மாணவர்களுக்கான கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அக்கரைப்பற்று அக்-அல்பாதிமிய்யா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதனை இம்மையத்தின் தலைவர் அஷ்ஷெக் ஏ.எம்.எம் அஸ்ஸம் (இஸ்லாஹி) அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள்
இதன் போது அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை தரம் 06 - 09 வரையான மாணவர்கள் கலந்துகொண்டு பயன்னடைந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
இதன் போது அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை தரம் 06 - 09 வரையான மாணவர்கள் கலந்துகொண்டு பயன்னடைந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment