ஜப்பானிலிருந்து மக்காவுக்கு சென்ற 9 வயது இலங்கைச் சிறுமி வாகன விபத்தில் வபாத்


வூதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கைச் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

மொஹமட் பாத்திமா என்ற தம்பதியினர், தமது மூன்று பிள்ளைகளுடன் ஜப்பான் நாட்டில் இருந்து புனித மக்காவுக்கு யாத்திரை சென்றிருந்தனர்.

இந்த நிலையில், அவர்களின் 6 வயதான சிறுமி விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், பாத்திமா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் சடலத்தை காசிம் நகரில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கியதாக இலங்கைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :