பொலிஸாரின் இடையூறுக்குமத்தியிலும் இடம் பெற்ற SLMC யின் இறுதிக்கூட்டம் - படங்கள்



டாகடர் ஹபீஸ்,அஷரப் ஏ சமத்-
ஸ்ரீ. ல. மு. கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று புதன் கிழமை களுத்துறை மாவட்டத்தில் தர்காடவுன், கொழும்பு 2 ஸ்ருவர்ட்
வீதி மற்றும் இறுதியாக கொழும்பு 12 மத்திய வீதி ஆகிய இடங்களில் இடம்பெற்ற கடைசிநாள் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இறுதியாக இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது பிந்திக்கிடைத்த தகவலொன்றின் படி இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள ஜெனீவா பிரேரணையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க பதின்நான்கு நாடுகள் மட்டுமே முன்வந்துள்ள்தாகவும் அவற்றில் அரைவாசிக்கதிகமானவை முஸ்லீம் நாடுகள் என்றும் குறிப்பிட்டார்.

அமைச்சர் ஹக்கீம் இறுதிக்கூட்டத்திற்கு வந்து சேர்வதற்கிடையில் இரவு பத்து மணியளவிலிருந்து பொலீசாரினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :