SEUSL மாணவி மாவனல்லை இன்ஷிராஹ் இக்பாலின் 'நிழலைத் தேடி' சமூக நாவல்; நூல் வெளியீடு



பி.எம்.எம்.ஏ.காதர்-

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி மாவனல்லை இன்ஷிராஹ் இக்பாலின் 'நிழலைத் தேடி' சமூக நாவல்; நூல் வெளியீட்டு விழா நாளை மறுதினம் (27-03-2014) வியாழக்கிழமை பி.ப 1.30 மணிக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீட கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இதில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் கலந்து கொள்கின்றார்.

 முதல் பிரதியை எம்.எஸ்.எம்.அஸாறுதீன் பெறவுள்ளார். நூலாய்வுரையை தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்தல்லா நிகழ்த்தவுள்ளார். 

பிறை எப்.எம். அறிவிப்பாளர் யூனுஸ் கே ரஹ்மான் நிகழ்சிசியைத் தொகுத்து வழங்கவுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :