பைஷல் காசிம் MPயின் முயற்சியால் மாடறுக்க அனுமதி



நஸீப் முஹம்மட்-
ன்று காலை கண்டி பேராதனை மிருக வைத்திய திணைக்களத்தில் நடைபெற்ற பணிப்பாளர் நாயகம்  டாகடர் சில்வாவுடனான பேச்சுவார்த்தையில் கல்முனை மாநகரம் தவிர ஏனைய பிரதேசங்களில் மாடறுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இச் சந்திப்பின்  போது உதவிப் பணிப்பாளர் நாயகம்   டாக்டர் சுல்பிக்கார் அபூபக்கர் உள்ளிட்ட  நான்கு பேர் கலந்து கொண்டனர்.

வர்த்தமானி பத்திரைகையில் பிரசுரிக்கப்பட்டமைக்கு அமைவாக மாடறுக்காமல் இருந்த சந்தர்ப்பங்களில் திருட்டுத்தனமாக மாடு அறுக்கப்பட்டமையும் இந்த சந்தர்பத்தில் குறிப்பிடப்பட்டது.

திருட்டுத்தனமாக அறுக்கப்படும் மாடுகளின் தரம் பற்றி உறுதிப்படுத்த பட முடியாத நிலையில் பொது மக்கள் உணவுக்காக பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :