மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் ஹக்கீம் உரையாற்றல்



டாக்டர் ஹபீஸ்-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் புதன்கிழமை (19) மாலையில் மேல்மாகாண சபைத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அல்லலமுல்ல, கல்எலிய, நாம்புளுவ, கஹட்டோவிட்ட ஆகிய கிராமங்களில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார். 

இக் கூட்டங்களில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், முதன்மை வேட்பாளர் ஷாபி ரஹீம் ஆகியோர் உட்பட ஏனைய வேட்பாளர்களும் பங்குபற்றினர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :