சலீம் றமீஸ்-
இதற்கமைவாக பொத்துவில் பிரதேசத்தில் முதல்முதலாவதாக பொத்துவில் முதலாம் பிரிவில் நடமாடும் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.எம்.முஸர்ரத் தலைமையில் பொத்துவில் மினறுல் உலும் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சரும், மாவட்ட பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்தார்.
அமைச்சருடன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.வாஸீத், அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் பொத்துவில் பிரதேச இணைப்பாளர் ஏ.பதுர்கான, சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொத்துவில் பிரதேச அமைப்பாளர் ஏ.எம்.அப்துல் மஜீட், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி,நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார், உதவிச் செயலாளர் எம்.ஐ.சலாஹூதீன் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment