கல்முனை கச்சேரி வீதியில் மோட்டார் சைக்கிள் சாகசம் : பிரம்மிப்புடன் பொதுமக்கள் - படங்கள்



சுலைமான் றாபி-
மஹா மோட்டார் கம்பனியின் புதிய மோட்டார் சைக்கிள்களின் அறிமுகத்தயிட்டு இன்று (20.03.2014) பி.ப 12.30 மணியளவில், கல்முனை கச்சேரி வீதியில் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்வினை குறிப்பிட்ட மோட்டார் நிறுவனத்தினர் செய்து காட்டினர். 

இந்த நிகழ்வினை சகல அலுவலகங்களிலும் கடமை புரியும் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் பிரம்மிப்புடன் பார்த்து மகிழ்ந்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :