தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நள்ளிரவுடன் நிறைவு: வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு

மேல் மற்றும் தென் மாகாண சபைத்தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இரு மாகாண சபைகளுக்குமான தேர்தல்களின் போது வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இரு மாகாணகளிலும் இதுவரையிலும் தேர்தல் வன்முறை சம்பவங்கள் 1008 இடம்பெற்றுள்ளதாக தங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளன என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்(கபே) தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :