மன்னார் மாவட்டஉதவி சமுர்த்திஆணையாளரின் தலைமையில் பிரச்சினையை இனங்காணல்



எஸ்.எச்.எம்.வாஜித்.
ன்னார் மாவட்டத்தில் முசலிபிரதேசசெயலாளர் பிரிவிற்குட்டப்ட்டபுநொச்சிக்குளம்.பண்டாரவெளி.மேத்தன்வெளி.அரிப்புமேற்குஅரிப்புகிழக்குமற்றும் சவேரியார்புரம் போன்ற 6 கிராமசேவகர் பிரிவில்2014-03-20 ஆம் திகதிமக்களின் அடிப்படைபிரச்சினையினை இனம்கானும் நோக்கோடு ஆறு குழுக்களாகபிரிந்துகிராமஉத்தயோகத்தர் பிரிவிற்குசென்றர்ர்கள் 
அந்தவகையில் மன்னார் மாவட்டஉதவிசமுர்த்திஆணையாளர் எஸ்.சசிதரன் தலைமையிலானகுழுவினர் புநெச்சிக்குளம் கிராமஉத்தியோகத்தர் பிரிவிற்குவருகைதந்தார்.அதனைநினைவுகுறும் முகமாக
மணற்குளம் கிராமஅபிவிருத்திகட்டத்தில் தென்னங்கண்டுகள் நட்டப்பட்டன.


அதைதொடர்ந்துமக்களிக் தேவை இனம்கானும் நோக்கோடுபுநெச்சிக்குளம் கிராமஉத்தயோகத்தர் பிரிவிற்குபொறுப்பாகநியமிக்கப்பட்டுள்ள.சமுர்த்திஅபிவிருத்திஉத்தியோகத்தர் எஸ்.எச்.எம்.வாஜித். கிராமஉத்தியோகத்தர் றவ்புமற்றும் பொருளாதாரஅபிவிருத்திஉத்தியோகத்தர் பஸ்மினாஆகியோறின் நெறிப்படுத்தளின் ஊடாகவீடுவிடாககுழுவினர் சென்றுமக்களின் பிரச்சினைமற்றும் அவர்களின் தேவைப்பாடுகயும் அர்களின் சுய தொழிலைவிருத்திசெய்துகொள்ளசமுத்தியின் ஊடாகமானியங்கள் மற்றும் கடன்களைபெற்றுகொள்ளுமாறுஆலோசனைகயும் முன்மொழிந்தார்.
கிராமமட்டஉத்தியோகத்தர்களின் செயற்hட்டினையும் பாராட்டினார் என்பதுகுறிப்பிடதக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :