லுனுகலை பிரதேச செயலகத்திற்குற்பட்ட முதியோர்களுகான வாழ்வாதார உதவிப்பணம் மற்றும் விசேட தேவையுடைவர்களுக்கான சக்கர நாற்காலிகள், ஊன்றுகோள்கள் வழங்கும் நிகழ்வு ஊவா மாகாண சமூக நலன்புரித்துறை, தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் கடந்த வாரம் நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருந்திரளான பயனாளிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
Home
/
LATEST NEWS
/
செய்திகள்
/
விசேட தேவையுடைவர்களுக்கான சக்கர நாற்காலிகள், ஊன்றுகோள்கள் வழங்கும் நிகழ்வு
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment