விசேட தேவையுடைவர்களுக்கான சக்கர நாற்காலிகள், ஊன்றுகோள்கள் வழங்கும் நிகழ்வு

எஸ்.சிவகாந்தன்-

லுனுகலை பிரதேச செயலகத்திற்குற்பட்ட முதியோர்களுகான  வாழ்வாதார உதவிப்பணம் மற்றும் விசேட தேவையுடைவர்களுக்கான  சக்கர நாற்காலிகள், ஊன்றுகோள்கள் வழங்கும் நிகழ்வு ஊவா  மாகாண சமூக நலன்புரித்துறை, தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி  அமைச்சர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் கடந்த வாரம் நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருந்திரளான பயனாளிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :