நூராணியா முஸ்லிம் வித்தியாலயத்துக்கு ஒலிபெருக்கி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு


எம்.ரீ.எம்.அஸாம்-ண்மையில் நாரம்மல நுககஹகெதர நூராணியா முஸ்லிம் வித்தியாலயத்துக்கு ஒரு தொகை ஒலிபெருக்கி உபகரணங்கள் சோல்ரீம் நிறுவனத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

வித்தியாலத்தில் நடைபெற்ற  நிகழ்வில் நிறுவன அதிகாரி எம்.எச்.எம்.ரிஸ்வான் மற்றும்ஏ.எல்.எம்.தாவுஸ் ஆகியோர் ஒலிபெருக்கி உபகரணங்களை பாடசாலை அதிபர் எம்.எச்.எம்.சாஜஹான், ஆசிரியர் எஸ்.எச்.எம்.நஸார் ஆகியோரிடம்  கையளித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :