மீண்டும் கொழும்பு – பாஸிக்குடா பஸ் சேவை ஆரம்பம்.



. ஏ.எச்.எம்.இம்தியாஸ்

இலங்கை போக்குவரத்து சபை வாழைச்சேனை சாலையிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்ட கொழும்பு - பாஸிக்குடா பஸ் சேவை மீண்டும் எதிர் வரும் 2014.04.01 ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக சாலை முகாமையாளர் எம்.ஐ.அஸீஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். இச்சேவையானது தினசரி மாலை 08.30 மணிக்கு பாஸிக்குடாவிலிருந்து ஆரம்பமாகவுள்ளதாகவும்கொழும்பிலிருந்து தினசரி இரவு 10.00 மணிக்கு பாஸிக்குடா, காத்தான்குடிநோக்கி வரவுள்ளதாகவும் சாலை முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :