பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திம்



எம்.எம்.ஜபீர்-

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிராம மக்களை வலுவூட்டும் உபகார மற்றும் நடமாடும் சேவைகள் நேற்று இடம்பெற்றன.

காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் மாவடிப்பள்ளி கமுஃஅல்-அஸ்ரப் வித்தியாலயம், காரைதீவு கமுஃஆர்.கே.எம்.பெண்கள் பாடசாலை ஆகியவற்றில் உபகார மற்றும் நடமாடும் சேவைகள் நடைபெற்றது.

இதன்போது கரைதீவு பிரதேச செயலகப் பிரிவில் நீண்ட காலப் பிரச்சினைகளாகக் காணப்பட்ட காணி, மீன்பிடி, தேசிய அடையாய அட்டை, கடவுச் சீட்டு, காலங்கடந்த பிறப்பு, இறப்பு, திருமண பதிவுகள் போன்ற பல பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு பெறப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் உட்பட அரச, திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :