அஸ்ரப் ஏ சமத்-
மறைந்த மாமணிதர் தொண்டமான் தலைநிமிர்ந்த தமிழன், வட கிழக்கிணை அப்போது ஆட்சியில் இருந்த ஜ.தே.கட்சி, மற்றும் சந்திரிகாக அரசிடம் நா கூசாமால் 5வருடத்தின் ஆட்சியை பிரபாகரணிடம் கொடுங்கள் என அரசிடம் சொன்ன தமிழன், ஆகவே தான் கொழும்பில் வாழும் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ்வதென்றால் நீங்கள் எல்லோரும் இலங்கை தொழிலாளர் காஙிகிரசின் ஆறுமுகன் தொண்டமானின் தலைமைத்துவத்தைக் கொண்ட கட்சியின் ஒன்று சேர வேண்டும்.
என ஊவா மாகண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இந்திய வம்சாலவலி ஏற்பாடு செய்த கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு புறக்கோட்டையில் உள் பழைய நகர மண்டபததில் முத்துகருப்பன் செட்டியார் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஊவா மாகண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.இந் நிகழ்வில் தமிழ் முஸ்லீம் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment