மோட்டார் சைக்கிள் ஓட்டிய 3 வயது சிறுமி - தந்தை மீது வழக்குபதிவு




ஜே
ர்மனியில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 3 வயது சிறுமியின் தந்தை மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஜேர்மனியின் டுட்லிஜென் (Tuttlingen) நகரை சேர்ந்த 3 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள சாலையில் தனது மோட்டார் சைக்கிளை 70 கிலோமீற்றர் வேகத்தில் ஓட்டிச் சென்றுள்ளாள்.

இதனை பார்த்த போக்குவரத்து ஒழுங்கப்படுத்தும் பணியிலிருக்கும் பொலிசார் சிறுமியை பின் தொடர்ந்து மடக்கி பிடித்துள்ளனர். இதனையடுத்து பொலிசார் நடத்திய சோதையில் அச்சிறுமியிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாதது தெரியவந்ததுள்ளது.

மேலும் சிறுமி ஓட்டுவதற்கு சில வழிமுறைகளை அவளது தந்தை கற்றுகொடுத்ததால், அவர் மீது பொலிசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் சிறுமியை மோட்டார் சைக்கிள் ஓட்ட அவரது தந்தை அனுமதித்துள்ளார் என்றும் எல்.ஐ. சி மற்றும் ஓட்டுநர் உரிமம் விதிகளை மீறியதால் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :