பஹகஹதெனிய தேசிய பாடசாலையில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு - படங்கள்

இக்பால் அலி- 
முதலாம் தர மாணவர்களை பாடசாலையில் சேர்த்துக் கொள்ளும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பஹகஹதெனிய தேசிய பாடசாலையில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ. எம். எம். ஜரூக் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பிருனரும்  மத்திய மாகாண ஆளுநரின் இணைப்பதிகாரியுமான ரிஸ்வி பாரூக் மற்றும் அக்குரணை பிரதேச சபையின் தவிசாளர் முஹமட் சிம்சான் , அக்குரணை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர்  அஷ;nஷய்க் சியாம் ஆகிய முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதையும் மூன்றாம் தர மாணவர்கள் பூ வழங்கி வழங்கி வரவேற்பதையும் மாணவர்களின் கலை நிகழ்வையும் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :