அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க.யின் வெற்றி நிச்சயம் - மங்கள சமரவீர

டுத்த வருடம் மார்ச் மாதத்தில் ஜனாதிபதி தேர்தலையும் அடுத்து பொதுத் தேர்தலையும் நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமைத்துவ சபை உறுப்பினரும் மாத்தளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமர வீர அந்த இரண்டு தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய வெற்றியைத் தனதாக்கிக் கொள்ளுமெனவும் அந்த வெற்றிப் பயணத்தை எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :