ஐ.தே.க.வெற்றி பெற ஜனாதிபதியிடம் கற்க வேண்டும் - முஸம்மில்

"ஏன் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைகின்றது. இந்த தோல்விக்கு என்ன காரணம் அது குறித்து யாரும் கதைப்பதில்லை. 2005 இலும் 2010 இலும் நாட்டு மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை தோல்வியடைச் செய்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவறான கொள்கையாலும், இன விரோத செயற்பாடுகளாலும், பிரிவினைவாத எல். ரி. ரி. ஈ யுடன் 2001 இல் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டமையாலும் தோல்வியடைந்தது. 

எட்டு வருடங்களின் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம் ஒன்று இரண்டு வருடங்களில் வீழ்ச்சியடையாது. 

எனவே ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுவதாக இருந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸிவிடம் கற்றுக்கொள்ள வேண்டும்"
இவ்வாறு மொஹம்மட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :