சந்தைகளில் பால் மா தட்டுப்பாடு நிலவுவதை பற்றி ஆராய நடவடிக்கை

ந்தைகளில் பால் மா தட்டுப்பாடு நிலவுவதாக கிடைக்கப்பெற்றுள்ள தகவலை அடுத்து அது குறித்து ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. 

பால் மா களஞ்சியங்களை பரிசோதித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதென அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, மில்கோ நிறுவன பால் மா உற்பத்தி குறித்து நிறுவனத்தின் தலைவர் சுனில் விக்ரமசிங்கவிடம் அத தெரண வினவியது.

அதற்கு பதில் அளித்த அவர், தமது நிறுவனம் வழமைபோல் பால் மா உற்பத்தி செய்து வருகின்ற போதும் சந்தைகளில் பால் மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதென தகவல் வருவதாக தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :