வடக்கு மாகாணசபையின் அமைச்சுப் பங்கீட்டு இழுபறி ஒருமாதிரி முடிவுக்கு வந்துள்ளது

மைச்சுப் பதவிகளை ஏற்போர் பற்றிய விபரத்தை சத்தியப்பிரமாணம் செய்த பின் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்தவிடம் கையளித்துள்ளார் என்று நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப்பட்டியலின் அடிப்படையில் அமைச்சுப்பதவிகளை ஏற்கவுள்ளோர் விபரம்-
1. ஐங்கரநேசன் – விவசாய, கால்நடை மற்றும் நன்னீர் மீன்பிடித்துறை அமைச்சு
2. டெனிஸ்வரன் – உள்ளூராட்சி நிர்வாக அமைச்சு
3. குருகுலராஜா- கல்வியமைச்சு
4. மருத்துவர் சத்தியலிங்கம்-சுகாதார அமைச்சு.
இவர்களில் டெனிஸ்வரனின் உள்ளூராட்சி அமைச்சு இரண்டரை வருடங்களின் பின்னர் சிவாஜிலிங்கத்துக்கு வழங்கப்படுமென்று தெரிவிக்கப்படுகின்றது.எனினும் இது குறித்த உறுதியான தகவல் பெறமுடியவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :