மலாலா மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் - தலிபான் கொலை மிரட்டல்

பாகிஸ்தான் சாதனை சிறுமி மலாலா மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என தலிபான் பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் 9 ம் தேதி மலாலா மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் நூலிழையில் உயிர் பிழைத்தார்.

இந்நிலையில் இந்த வருடத்திற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மலாலாவிற்கு வழங்கப்படலாம் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :