அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் சிறுவர் அங்காடி 2013

-ஏ.எல்.ஜனூவர்-
மாணவர்களின் திறமைகளையும், தலைமத்துவத்தையும் விருத்தி செய்யும் நோக்குடன் பாடசாலைகளில் இடம்பெற்று வரும் சிறுவர் அங்காடி 2013 சந்தை நிகழ்வு இன்று அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் இடம்பெற்றது.

மாணவர்கள் பொருட்களை கொண்டு வந்து சந்தை அமைத்து தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.

இந்நிகழ்வில் அதிகமான மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு பொருட்களை கொள்வனவு செய்தனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :