பல்கலைக்கழக மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான விசாரணை

 -சியாத் -
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் பல்கலைக்கழக இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான விசாரணை தற்சமயம் சம்மாந்துறை நீதவான் நீதி மன்றத்தில் இடம் பெற்று வருகின்றது.

அங்கு பெருமளாவான மக்கள் கூட்டம் கூடி உள்ளதை அவதானிக்க முடிகின்றது. மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள இணைந்திருங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :