16 ஆம் திக­தி ஹஜ்ஜுப் பெரு­நாள் - பெரிய பள்ளி அறி­விப்­பு


நாட்டின் பல்­வேறு பாகங்­க­ளிலும் துல்­ஹிஜ்ஜா மாதத்­திற்­கான தலைப்­பிறை தென்­பட்­ட­தாற்­கான ஆதா­ர­பூர்­வ­மாக தக­வல்கள் கிடைக்கப் பெற்­ற­தாக கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் அறி­வித்­துள்­ளது.

கிழக்கு மாகா­ணத்தின் கிண்­ணி­யா, மூதூர்,­காத்­தான்­குடி உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­க­ளிலும் மாவ­னல்லை உள்­ளிட்ட மத்­திய மாகாண பிர­தே­சங்­க­ளிலும் பிறை தென்­பட்­ட­தற்­கான ஆதா­ரங்கள் கிடைக்கப் பெற்­ற­தாக பிறைக் குழு உறுப்பினர் ஒருவர் இம்போட் மிரரிடம் குறிப்­பிட்­டார்.

இதற்­க­மைய ஒக்­டோபர் 15 ஆம் திகதி அர­பா­வு­டைய தினம் எனவும் அன்­றைய தினம் சுன்­னத்­தான நோன்பை நோற்­கு­மாறும் மறுநாள் 16 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெரு­­நா­ளைக் கொண்­டா­டு­மாறும் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் வேண்­டு­கோள் விடுத்­துள்­ள­து.

அடு­த்து­வரும் தினங்­க­ளல் உழ்­ஹிய்யா கட­மையை நிறை­வேற்­றும்­போது பௌர்­ணமி தின­மா­கிய ஒக்­டோபர் 18 ஆம் திகதி உயி­ரி­னங்­களை அறுப்­பதை தவிர்த்துக் கொள்­ளு­மாறும் பொது மக்கள் கேட்டுக் கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :