முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் மகனான கிறிஸ்ரியன் கதிர்காமர் கொழும்பு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.
யாழ். மாவட்டத்திலுள்ள தமது பரம்பரைச் சொத்துகளை அரசாங்கம் சுவீகரிப்பதற்கு முயற்சிப்பதாகவும் அதற்கு எதிராகத் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு அவர் தனத மனுவில் தெரிவித்துள்ளார்.
இவர் நகர அபிவிருத்தி அதிகாரசபையில் சுற்றுச்சூழல் வடிவமைப்பு ஆலோசகராக முன்னர் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்டத்திலுள்ள தமது பரம்பரைச் சொத்துகளை அரசாங்கம் சுவீகரிப்பதற்கு முயற்சிப்பதாகவும் அதற்கு எதிராகத் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு அவர் தனத மனுவில் தெரிவித்துள்ளார்.
இவர் நகர அபிவிருத்தி அதிகாரசபையில் சுற்றுச்சூழல் வடிவமைப்பு ஆலோசகராக முன்னர் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment