( எஸ்.அஷ்ரப்கான் )
சாய்ந்தமருது பிரதேச செலயக உத்தியோகத்தர்களின் இப்தார் நிகழ்வும் சாந்தம்
மலர் வெளியீட்டு நிகழ்வும் பிரதேச செயலக நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில்
அதன் தலைவர் எம்.எம். றம்ஸான் தலைமையில் (01) நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களையும் இதன்போது
பிரதேச செலயக கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஷ்ரஃபினால் எழுதப்பட்ட
சாந்தம் அரையாண்டு மலரினை பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் கணக்காளர்
எம்.எம்.உசைனாவுக்கு வழங்கி வைத்து வெளியீடு செய்துவைத்தார்.


0 comments :
Post a Comment