பரிசாக கிடைத்த 10 மில்லியன் திர்ஹமை பரிசாக வழங்கிய ஜாகிர் நாயக்

வருடா வருடம் துபாய் அரசால் வழங்கப்படும் சிறந்த ஆளுமைக்கான விருதை,
அமீரக பிரதமரும், துபாய் நாட்டின் மன்னருமான ஷேக் முஹம்மத் பின் ரஷித் அல் மக்தூம் தனது சபீல் அரண்மனைக்கு அழைத்து இந்திய இஸ்லாமிய மார்க்க பிரசாரகர் டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்களுக்கு வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படம்.

அத்துடன் அவருக்கு 10 மில்லியன் திர்ஹம் அன்பளிப்பாக வழங்கப்பட்டமையும் அதனை peacetv க்கு ஜாகிர் நாயக் வக்பு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :