கிழக்கு மாகாண முதலமைச்சர் இன்று அக்கரைப்பற்றில்.

 -எம்.பைஷல் இஸ்மாயில்,    எ.எல்.றமீஸ்-
கிழக்கு மாகாண சபையின் மாகாண அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் அம்பாறை மாவட்டத்திற்கான கூட்டம் இன்று 2013,07.29 அக்கரைப்பற்று ரீ.எப்.சீ. மண்டபத்தில் கிழக்கு மாகாண முதல்வர் நஜீப் ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு அம்பாறை மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இதில் சில விடயங்களக்கு உடன் தீர்வு காணப்பட்டதடன் பல விடயங்கள் சபையில் ஆராயப்பட்டு தீர்வினை பெற்றுத்தருவதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :