ஹோட்டலில் கள்ளக் காதலியுடன் இருந்த வயதான நபர் உயிரிழப்பு.


பெண் ஒருவருடன் ஹோட்டல் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்த நபர் ஒருவர் அவ்வறையில் உயிரிழந்துள்ளார். 

கல்கிசையைச் சேர்ந்த பெண்ணுடன் உயிரிழந்த நபர் மகரகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறையொன்றை வாடகைக்கு பெற்றுள்ளார். 

தெஹிவளை நகரசபையில் சேவையாற்றும் 56 வயதான நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் 37 வயதான பெண் ஒருவருடன் இன்று (29) காலை அறையை வாடகைக்கு பெற்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஹோட்டல் ஊழியர்கள் மகரகம பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பு காரணமாக அந்நபர் இறந்திருக்க கூடும் எனவும், குறித்த பெண்ணுடன் உயிரிழந்த நபருக்கு கள்ளத் தொடர்பு இருந்திருக்க கூடும் எனவும் பொலிஸார் சந்கேம் வெளியிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :