கொழும்பு றோயல் கல்லூரி ஆசிரியை ஒருவர் பாடசாலை கூரையின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
கல்யாணி திசாநாயக்க என்ற ஆசிரியையே தனக்கு கடந்த 17ஆம் திகதி வழங்கப்பட்ட இமாற்றத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
கல்யாணி திசாநாயக்க என்ற ஆசிரியையே தனக்கு கடந்த 17ஆம் திகதி வழங்கப்பட்ட இமாற்றத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.


0 comments :
Post a Comment