அகில இலங்கை தமிழ்மொழி தினப் போட்டியில் சம்மாந்துறை மாணவன் சாதனை

எமது செய்தியாளர்
ம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் -5ல் கல்வி பயிலும் செல்வன், தாஹிர் முகம்மட்அப்றாஸ் 2013 அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டியில் பிரிவு -1 ற்கான வாசிப்பு போட்டியில்முதலாமிடத்தை தட்டிக்கொண்டார்.

இந்தப் போட்டி 06.07.2013 ஆந் திகதியன்றி கொழும்பு றோயல் கல்லூரயில் நடைபெற்றது.

இவர். முகம்மட் தாஹிர் எம்.ஏ. ஜாபிரா (ஆசிரியை) ஆகியோரின் மகனுமாவார்.

இந்த வெற்றியின் ஊடாக சம்மாந்துறை வலயமும், சம்மாந்துறை முஸ்லி்ம் மகளிர் வித்தியாயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலைச் சமூகமும் வெகுவாகப்பாராட்டப்படுகின்றார்கள். அத்துடன் இந்த வெற்றியைப் பெற்றுக்கொள்ள அதன் பிரதி அதிபரான ஏ.எம். தாஹாநழீம் பல்வேறு வகையிலும் இந்த மாணவனுக்கு உதவியாக இருந்தார் என்பதை சுட்டிக்காட்டுதல் பொருத்தமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :