அக்கரைப்பற்றில் தமிழ்பேசும் சமூகங்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் இப்தார் நிகழ்வு




-எஸ்.அஷ்ரப்கான்-
தேசிய சுதந்திர ஊடகவியலாளர் கலாசார அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (28)
 இடம்பெற்ற தமிழ்பேசும் சமூகங்களின் ஒற்றுமையை
வலியுறுத்தும் இப்தார் நிகழ்வு அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில்
அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம். ஜவ்பர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, திகாமடுள்ளமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன, அக்கரைப்பற்று மாநகரமுதல்வர் அஹமட் ஸகி அதாஉல்லா, மற்றும் பிரதி முதல்வர் அக்கரைப்பற்றுமாநகர சபை உறுப்பினர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள் பிரதேசஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :