இன்று சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை-அனர்த்த முகாமைத்துவ நிலையம்

-ஏ.எல்.ஜனூவர்-
இன்று செவ்வாய்க்கிழமை 03 மணிக்கு இலங்கையிலுள்ள 14 கரையோர மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் சுனாமி ஒத்திகை மேற்கொள்ளப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

சுனாமி முன்னெச்சரிக்கை திட்டங்களை பரிசோதனை செய்யவும், பாதுகாப்பான இடங்களை கண்டுபிடிப்பதற்கும், பொதுமக்களுக்கு வழிகாட்டுதல்கள் இதன் போது வழங்கப்படும் எனவும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :