கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவ நன்பர்களினால் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு


-அகமட் எஸ். முகைடீன்-
ஹிரியன் நன்பர்கள் அமைப்பின் அங்குராப்பணமும் இப்தார் நிகழ்வும் நேற்று (30.07.2017) பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவ நன்பர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் கலந்து சிறப்பித்து சஹிரியன் நன்பர்கள் அமைப்பின் சின்னத்தினை அங்குரார்பணம் செய்துவைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.ஆதம்பாவா, பாடசாலை ஆசிரியர்கள், சாய்ந்தமருது ஜீம்ஆ பெரிய பள்ளிவாசலின் பேஸ் இமாம் எம். ஆதம்பாவா, மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :