இறைச்சிக்காக மாடறுப்பதை தடை செய்வதாக ஜனாதிபதி உறுதியளிக்கவில்லை என சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார்.
சிங்கள ராவய என்னும் கடும்போக்குவாத அமைப்பிற்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள ராவய அமைப்பின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்த போதிலும் தடை செய்வதாக அறிவிக்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களுக்குள் இறைச்சிக்காக மாடுகளை வெட்டும் நடவடிக்கை ரத்து செய்யப்படும் என ஜனாதிபதி உறுதியளித்ததாக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது.
சிங்கள ராவய என்னும் கடும்போக்குவாத அமைப்பிற்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள ராவய அமைப்பின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்த போதிலும் தடை செய்வதாக அறிவிக்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களுக்குள் இறைச்சிக்காக மாடுகளை வெட்டும் நடவடிக்கை ரத்து செய்யப்படும் என ஜனாதிபதி உறுதியளித்ததாக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது.

0 comments :
Post a Comment