அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் கொலை செய்யப்பட்டிருக்கும் தமிழ்.

(எம்.பைஷல் இஸ்மாயில்)

ரசாங்க தகவல் திணைக்களத்தினால் மற்றுமொரு இணையத்தளம் நேற்று முன்தினம் 2013.06.12 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்ட முதல் தினமே தமிழ் எழுத்துக்களில் பிழை ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றன.

இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த இணையத்தளத்தை தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். ஆரம்பித்த முதல் தினத்தில் ஏற்பட்டுள்ள இந்த எழுத்துப் பிழையானது இணையதளத்தின் முகப்பிலே இடம்பெற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றன.

அதில் இடம்பெற்றுள்ள எழுத்துப் பிழையானது, திணைக்களம் - என்பதற்குப் பதிலாக திணகைகளம் எனவும் தமிழ் - என்பதற்குப் பதிலாக நமிழ்' என இடம்பெற்றுள்ளன. இந்த இணையத்தள ஆரம்ப நிகழ்விலே ஏற்பட்டுள்ள தமிழ் எழுத்து கொலையானது எதிர்காலத்தில் எங்குபோய் முடியப்போகுதோ தெரியாது. பொருத்திருந்துதான் பார்ப்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :