சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் ஊட்டற் பிரதேசம் கருத்தரங்கு


ஏ.எம். தாஹாநழீம்
ல்லாச் சிறுவர்களுக்கு கல்வி வழங்கும் நோக்குடன் அரசினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதற்காக தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டிருக்கின்றன.

இந்த வகையில் யுனிசெப் நிறுவனத்தின் உதவியுடன் பிள்ளை நேயப் பாடசாலைகளுக்கான ஊட்டற் பிரதேசத்தை எவ்வாறு வரையறை செய்வது மாணவர்களை எவ்வாறு அடையாளப்படுத்துவது தொடர்பாக ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு மேற்படி பாடசாலயின் கணனி வள நிலையத்தில் பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம். தாஹா நழீம் அவர்களி்ன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினை உதவிப் கல்விப் பணிப்பாளர் Mr.M.A.A. Rasool Pefor.ADE Nonfromal அவர்களுகம் வளவாளராக Mr.M.S.LAHIR ISA Special Education அவர்களும் கலந்து சிறந்த முறையில் ஊட்டற் பிரதேசம் தொடர்பான விடயங்களை ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்தினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :