அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஆர்வுள்ளவர்கள் இதற்கானவிண்ணப்பத்தினை விண்ணப்பிக்கலாம்.
01. அம்பாறை மாவட்டம்
பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று, இறக்காமம், சம்மாந்துறை, சாய்த்தமருது, கல்முனை,நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, மருதமுனை.
02. மட்டக்களப்பு மாவட்டம்.
களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, மட்டக்களப்பு, ஏறாவூர், செங்களடி, வாழைச்சேனை, ஓட்டமாவடி.
03. திருகோணமலை மாவட்டம்
மூதூர், தோப்பூர், இருதயபுரம், கிண்ணியா, திருகோணமலை, கந்தளாய் ஆகிய பிரதேசங்களிலுள்ளஆர்வமுள்ளவர்கள் இதற்கான விண்ணப்பங்களை விண்ணப்படிக்க முடியும்.
உங்கள் விண்ணப்பங்களை இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு அனுப்பிவைத்தல் வேண்டும்.
மேலதி தகவலுக்கு - 0773651138 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
எம்.பைஷல் இஸ்மாயில்
இல: 121பி,
ஏ.ஆர்.எம். மில் வீதி
அட்டாளைச்சேனை - 01.

0 comments :
Post a Comment