நான் மறணிக்காமல் என் ஹிஜாபை யாராலும் களற்ற முடியாது -பெளத்த பிக்குவிக்கு முஸ்லிம் ஆசிரியை


களுத்துறையில் சிங்கள பாடசாலையொன்றில் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியை


 ஒருவருக்கு நாளை பாடசாலைக்கு 

வரும்போது அவர் அணியும் ஹிஜாபை 

கழற்றிவிட்டே வரவேண்டுமென ஆசிரியர் ஆலோகரான 

பௌத்த பிக்கு ஒருவர் எச்சரிக்கை 

விடுத்துள்ளார்.


குறித்த பாடசாலைக்குச் சென்றுள்ள ஆசிரியர் 


ஆலோசகரான குறித்த 

பௌத்த பிக்கு இந்த முஸ்லிம் ஆசிரியையை 

எதிர்கொண்டபோது,

நாங்கள் ஹலாலுக்கு முடிவு கட்டிவிட்டோம். 


இப்போது எஞ்சியிருப்பது முஸ்லிம்கள் அணியும் 

ஹிஜாப்தான். நீங்கள் இனிமேல் பாடசாலைக்கு வரும்போது இந்த ஹிஜாப்பை 

கழற்றிவிட்டே வரவேண்டும் என எச்சரித்துள்ளார்.


பௌத்த தேரரின் இந்த எச்சரிக்கைக்கு மிக நிதானமாக பதில் வழங்கியுள்ள குறித்த ஆசிரியை
, 

நான் மௌத்தாகும் வரைக்கும் என்ற உடம்பை இந்த ஹிஜாப் அலங்கரிக்கும். 


உடம்பில் 

உயிருள்ள வரைக்கும் இந்த ஹிஜாப்பை கழற்றமாட்டேன் என மிகத் திட்டவட்டமாக பதில் 

வழங்கியுள்ளார்.


இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

எனக்கு தொழில் முக்கியமல்ல. என்னுடைய மார்க்கம் எனக்கு முக்கியமானது. நான் இன்ஷா 


அல்லாஹ் என்றும் எனது பாடசாலைக்கு செல்வேன். ஹிஜாப்புடன்தான் செல்வேன். 

இதுகுறித்து எனது சட்டத்தரணியுடனும் ஆலோசனை நடத்தினேன். எனக்காக துஆ 

செய்யுங்கள் எனவும் அந்த முஸ்லிம் ஆசிரியை மேலும் கூறினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :