Share on
மகளிர் விசேட வைத்தியர் என்று தன்னைக் கூறிக்கொண்டு திரிந்த போலி வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தில் உள்ள நபர்கள் மற்றும் அரச சேவையாளர்களை பரிசோதனைக்கு உடுபடுத்தி அவர்களுக்கு வைத்திய ஆலோசனையும் இப்போலி வைத்தியரால் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் இன்று (11) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்த செய்தியைப்படித்த நீங்கள் அப்படியே கீழே பேஸ்புக் இல் இருக்கும் லைக் என்னும் சொல்லை கிளிக் பன்ணி உற்சாகப்படுத்துங்கள் நன்றி.

0 comments :
Post a Comment