முன்னாள் கிழக்கு முதலமைச்சரின் வாகனம் மோதி - நபர் படுகாயம்

Share on
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயணித்த ஜீப் ரக வாகனத்தில் மோதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர் மீதே இந்த  வாகனம் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த வாகனம் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது, பொதுஹெர பகுதியில் இன்று புதன்கிழமை விபத்திற்குள்ளானது. 

விபத்தில் காயமடைந்தவர் குருநாகல் வைத்தியசாலையின் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஜீப் ரக வாகனத்தைச் செலுத்திய சாரதி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :