Share on
தலிபான்களின் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான சிறுமி மலாலாவை ‘தேசத்தின் மகளாக’ பிரகடனம் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தலிபான்களு
தலிபான்களு
க்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவர் மலாலா.
தற்போது பிரிட்டனில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரி, பிரிட்டன் சென்று அந்த சிறுமியை சந்தித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எம்.பி. ரோபினா, மலாலாவை தேசத்தின் மகளாக அரசு பிரகடனம் செய்ய வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தார்.
மலாலா தான் உலகம் முழுவதும் குழந்தைகளின் கல்வி உரிமையை வலியுறுத்துவதற்கான முன் மாதிரி என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
இந்தத் தீர்மானம் ஒருமனதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
தற்போது பிரிட்டனில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரி, பிரிட்டன் சென்று அந்த சிறுமியை சந்தித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எம்.பி. ரோபினா, மலாலாவை தேசத்தின் மகளாக அரசு பிரகடனம் செய்ய வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தார்.
மலாலா தான் உலகம் முழுவதும் குழந்தைகளின் கல்வி உரிமையை வலியுறுத்துவதற்கான முன் மாதிரி என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
இந்தத் தீர்மானம் ஒருமனதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

0 comments :
Post a Comment