அதிவேக வீதியில் பயணம் செய்ய சாரதி கொடுத்த போலி நாணயம் 500 ரூபா

500 ரூபா போலி நாணயத்தாளை வழங்க தெற்கு அதிவேக வீதியில் சொகுசு பயணம் மேற்கொள்ள முயற்சித்த சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தெற்கு அதிவேக வீதியின் குறுந்துகஹ நுழைவாயிலில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தெற்கு அதிவேக வீதிக்குள் நுழைய அனுமதிப்பத்திரம் பெறவென குறித்த சாரதி 500 ரூபா நாணயத்தாளை வழங்கியுள்ளார். 

அந்த நாணயத்தாள் போலி என அடையாளம் கண்ட அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்து எல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :