இதற்கமைய ஜோன் அமரதுங்க, ஆசு மாரசிங்க, சமன்ரத்னபிரிய, கருணாசேன கொடிதுவகு, ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன, ஜனாதிபதி சட்டத்தரணி தயா பெல்பொல, ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, ஜனாதிபதி சட்டத்தரணி நிஸ்ஸங்க நாணயக்கார, சுதான் சந்ரசேகர, அருன பிலிக் பெரேரா ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
மேலும், மனோஜ் சமிந்த குரே, அசினி லொகுபண்டார, சமல் செனரத், சட்டத்தரணி அப்துல் சப்தார் மொஹமட் நிஸ்பா, லசந்த குணவர்தன, பேராசிரியர் ஹேவா வடுகே சிறில், என்.எஸ்.வின்சன் பதிராஜ, சுனில்த சில்வா, ஜயராஜ் சந்தசேகர, எஸ்.டி.நெல்சன் ஆரியவன்ச, என்.விஸ்னுநாதன், பேராசிரியர் எம்.ஓ.ஏத சொய்ஷா, பேராசிரியர் எம்.டி.பிரியசாந்த குணவர்தன, மரினா ஆபிதின், கெனட் குணவர்தன, ரோஹித போகல்லாகம, பிரசன்ன பெரேரா, சிறிமசிறி அப்புஹாராசி, எஸ். ஏ. பி. ஹேரத் ஆகியோரது பெயர்கள் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.